அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்லாஹ்வின் வல்லமை" - கதீம் செனைய்யா பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 30.08.2012 வியாழன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “அல்லாஹ்வின் வல்லமை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள், கிளை செயல்பாடுகளை விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், மண்டல – மாநில செயல்பாடுகளை விளக்கி, குஜராத் முஸ்லிம்கள் படுகொலை வழக்கில், மோடியின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் விளக்கினார். அனைவருக்கும், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
   .


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.