அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஊடகங்களும் இன்றைய முஸ்லிம்களின் நிலையும்" - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 23.10.2012 செவ்வாய் அன்று இரவு, ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜரீர்  பகுதியில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "ஊடகங்களும் இன்றைய முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இரத்த தான முகாம், கூட்டுக் குர்பானி திட்டம், 2013 க்கான தஃவா காலண்டர் மற்றும் மண்டல - மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நவ்லக் விளக்கினார். மேலும், பயான் நிகழ்ச்சியிலும் மற்றும் மலஸ் கிளை பகுதியிலும் "அரஃபா நோன்பு" நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், மார்க்க விளக்க புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.