ரியாத் மண்டலம் மலஸ் கிளை சார்பாக, ஜரீர் பள்ளிவாயிலில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 26.02.2013 அன்று நடைபெற்றது. மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் மலஸ் கிளை சார்பாக, “மென்மையே நன்மை” மற்றும் “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” ஆகிய நோட்டீஸ்கள் மலஸ் & ஜரீர் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன. புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு தஃவா பணி மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment