தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 08-03-2013 அன்று இரவு இஷாவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. செய்யதலி ஃபைஸி அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பயிற்சி பேச்சாளராக சகோ.ஏனங்குடி அலாவுதீன் கலந்து கொண்டு பேசினார்.
அதை தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக சகோ.ஃபரீத் அவர்கள் ‘ஒற்றுமைக் கோஷமும், ஒன்றுபடும் வழியும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாநில மண்டல செய்திகளை சகோ. ஃபெய்ஸல் கூற கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment