அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?” - ரியாத் – மங்களக்குடி சகோதரர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

ரியாத் மண்டலம் சார்பாக, TNTJ ரியாத் வாழ் மங்களக்குடி சகோதரர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 01.03.2013 வெள்ளியன்று மதியம் 1.15 மணிக்கு, ரியாத் மர்கப் பகுதியில் நடைபெற்றது. சகோ. பரீத் "முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மங்களக்குடி சகோதரர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.