ரியாத் மண்டலம் முர்ஸலாத் கிளை சார்பாக, மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி கடந்த 01.03.2013 வெள்ளி அன்று மதியம் நடைபெற்றது. சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “தொழுகையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
No comments:
Post a Comment