அல்லாஹ்வின் கிருபையால் TNTJ ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக மாதாந்திர குடும்ப பயான் நிகழ்ச்சி கடந்த 20-02-2013 புதன் அன்று இஷாவிற்கு பிறகு 8.30 மணி அளவில், கிளைத் தலைவர் சகோ. நௌசாத் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. ஷாகீர், சகோ. மாலிக், சகோ. சர்புதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் சகோ. சகோ. யூனுஸ் அவர்கள் "நபிகளாரை பின்பற்றுவோம்!” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். முன்னதாக கதீம் செனைய்யா கிளை சார்பாக, காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா? நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment