அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

”இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 01-03-2013 அன்று இரவு இஷாவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. செய்யதலி ஃபைஸி அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பயிற்சி பேச்சாளராக சகோ.நுஸ்கி கலந்து கொண்டு பேசினார்.

அதை தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக மண்டல பேச்சாளர் முஹம்மது அலி MISc அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக வெப் டிவி துவங்கிய செய்தி உட்பட மாநில மண்டல செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் கூற கூட்டம் நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.