ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக, தொழுகை விளக்க குழு தஃவா நிகழ்ச்சி 22.02.2013 தேதியில் நடைபெற்றது. குழு தஃவா அடிப்படையில் நியூ செனைய்யாவில் மக்கள் அதிகம் வசிக்கும் கேம்புகளில் தொழுகை விளக்கப் பயிற்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் மூலம் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment