அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மரணத்திற்குப் பின்!” – அல்கர்ஜ் செனைய்யா பகுதியில் பயான் நிகழ்ச்சி

டந்த 22.02.2013  - ஜும்மா தொழுகைக்குப் பின் ரியாத் மண்டலம் -  அல்கர்ஜ் கிளையில் செனைய்யா பகுதியில் நடைபெற்ற மாதாந்திர பயான் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் எடுத்துரைத்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.