அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“நேர்வழி எப்படி?” – ஃபெய்ஸாலியா கிளையின் பயான்

ரியாதின் ஃபெய்ஸாலியா கிளைக்கூட்டம் கடந்த 01.03.2013 அன்று ஜீம்ஆவிற்கு பிறகு மண்டலச் செயலாளர் சகோ. அப்துல்ரஹ்மான் நவ்லக் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. கலீல் முன்னிலையிலும் நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் "நேர்வழி எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மண்டல செய்திகள் மற்றும் மாநில செய்திகளை சகோ. நவ்லக் எடுத்துக் கூறிய பின் மக்களின் சந்தேகங்களுக்கு பதில் கூறி கூட்டம் நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.