அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?” – நியூ செனைய்யா GGCயில் பயான்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 05.03.2013 செவ்வாயன்று இரவு GGC வில்லா பள்ளியில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் சகோ.ஃபரீத் அவர்கள் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக பயிற்சிப் பேச்சாளர் சகோ.தாஹீர் அவர்கள் அல்லாஹ் எங்கு இருக்கிறான்? என்னும் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் கூறினார். கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.