அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“பின்பற்ற தகுதியானவர் யார்?” – ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 08.03.2013 வெள்ளியன்று மதியம் 1 மணியளவில், ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை ஏற்பாட்டில், ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் பின்பற்றத் தகுதியானவர் யார்? என்ற தலைப்பில் மாமனிதர் நபிகள் நாயகம் குறித்து சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செயல்பாடுகளை சகோ. ஃபெய்ஸல் விளக்கினார்.

ஷிஃபா கிளை சார்பாக,  1) அநாதைகளை அரவணைப்போம்!, 2) பேச்சின் ஒழுங்குகள் ஆகிய தலைப்புகளில் ஷிஃபா, ஷிஃபா செனைய்யா, உம்முல் ஹமாம் ஆகிய பகுதிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகின்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.