ரியாதின் புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 09.09.2011 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சஹானா பகுதியில் நடைபெற்றது. "மார்க்கத்தை அறிய சஹாபாக்கள் காட்டிய ஆர்வமும் இன்று நாம் காட்டும் ஆர்வமும்" என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் உரையாற்றினார். கிளைத் தலைவர் வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
கிளை நிகழ்ச்சி
ரியாத் - அல்கர்ஜ் சஹானாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி 09-09-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment