அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - நஸீம் கிளையில் பயான் 09-09-2011

டந்த 09-09-2011 அன்று ரியாத் நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது அதில் ரியாத் மண்டல பேச்சாளர் மௌலவி அப்துல்லாஹ் அவர்கள் “தர்ஹாவை வழிபடுபவர்கள் காஃபீர்களே” என்ற தலைப்பில் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த இறை மறுப்பாளர்களை இறைவன் கூறியதை நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினார்கள். இதில் மண்டல தணிக்கையாளர் ஷேக் அப்துல் காதர் அவர்களும் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.