அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - ஒலைய்யா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி 14-09-2011

டந்த 14-09-2011 அன்று ஒலையா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது அதில் மண்டல துணை தலைவரும் சிறப்பு பேச்சாளருமான மௌலவி பஷீர் அவர்கள் 'மறுமையின் நம்பிக்கை' என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களூம் கலந்து கொண்டனர். மண்டல செயற்குழு உறுப்பினர் புதுக்கோட்டை ஃபாரூக் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.