ரியாத் மண்டல மர்கஸில், கடந்த 23.09.2011 வெள்ளியன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளரும், தர்பியா ஒருங்கிணைப்பாளருமான சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை நடத்தினார். மண்டல பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனை அடுத்து, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மண்டல-மாநில செயலபாடுகளை விளக்கினார். புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ரியாத் மண்டலம்
ரியாத் TNTJ மர்கஸில் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு 23-09-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment