அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

‘ரமலானுக்கு தயாராவோம்!' மலஸ் கிளையில் பயான்

டந்த 26-06-2012 அன்று மலஸ் கிளையின் மாதாந்திர பயான் ஜரீர் பள்ளியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஏனங்குடி சகோ.அலாவுதீன் அவர்கள் கிளை செய்திகளை வாசித்து கூட்டத்தை துவக்கி வைத்தார். அடுத்ததாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘ரமலானுக்கு தயாராவோம்! எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

அடுத்ததாக மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்த மண்டல துணைச் செயலாளர் சகோ.நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள், மமக வின் சமுதாய துரோகத்தை சுட்டிக்காட்டினார். கேள்விகள் கேட்கப்பட்டு மூவருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.