ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்ப் பள்ளியில், கடந்த 27.06.2012 அன்று இரவு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “நோன்பின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நோன்பு, இரவுத் தொழுகை, இரமலான் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"நோன்பின் சட்டங்கள்" - அரேபியன் கல்ஃப் கேம்பில் பயான் நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment