அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இரமலானின் சிறப்புகள்” – சித்தீன் கிளையில் பயான் நிகழ்ச்சி

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், சித்தீன் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 17.07.2012 செவ்வாய்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.   கிளைத் தலைவர் சகோ. சையது அலி தலைமை தாங்கினார். மண்டலப் பேச்சாளர் இக்பால் மௌலவி "இரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டலச் செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள் மாநில மற்றும் மண்டலச் செய்திகளை எடுத்துரைத்தார். இதில் இஃப்தார் மற்றும் ஃபித்ரா குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.   கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்.  

மேலும், ஏகத்துவ கொள்கையை ஏற்று முழுமையாக இஸ்லாத்தினை அறிய விரும்பிய பீர் முகம்மது என்ற சகோதரருக்கு சகோ. பிஜெ. அவர்களின் குர் ஆன் தர்ஜூமா பிரதி ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.