அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்தில் வீரச்செயல் எது?" - ரியாத் மண்டல மர்கஸில் பயான் 06.07.2012

டந்த 06-07-12 அன்று ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது அவர்கள், ‘இஸ்லாத்தின் பார்வையில் நீதி செலுத்துதல்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற ஹதீஸ் வகுப்புக்கு பின் மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள், ‘இஸ்லாத்தில் வீரச்செயல் எது?’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சகோ.முஹம்மது மாஹீன், மண்டல மற்றும் தலைமை செய்திகளை விவரித்ததும் கூட்டம் நிறைவு பெற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.