அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்லாஹ்வை நம்புவது எப்படி?" - நியூ செனைய்யா கிளையில் பிரச்சாரம்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, இன்டஸ்ட்ரியல் ஏரியா – மதீனா உணவகம் பகுதியில் பிரச்சார நிகழ்ச்சி கடந்த 11.07.2012 அன்று நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையிலும், கிளை நிர்வாகிகளிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மண்டல  பேச்சாளர்  சகோ.யூனுஸ் அவர்கள் “அல்லாஹ்வை நம்புவது எப்படி?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.