ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக கிளை ஜூன் மாதத்தின் பல தேதிகளில் தலைவர் சகோ. சையது அலி, கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள், தமிழ் மக்கள் பணி புரியும் நிறுவனங்களில் சென்று “இஸ்லாத்தினை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்” என்ற வரிசையில் மனிதன் பாவியாக பிறப்பதில்லை நோட்டீஸ்களை விநியோகித்தனர். மேலும், கேம்புகளில் சென்று குழு தஃவா பிரச்சாரமும், TNTJ செயல்பாடுகளின் விளக்கமும் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அழைப்பு பணி
கிளை நிகழ்ச்சி
சித்தீன் கிளை
நோட்டீஸ் விநியோகம்
ரியாத் சித்தீன் கிளை – நோட்டீஸ் விநியோகங்கள் & குழு தஃவா ஜூன் 2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment