“நன்மையை ஏவி தீமையை தடுப்போம்”– ரபுவா கிளை (பெப்ஸி கேம்ப்) பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11.12.2014 வியாக்கிழமையன்று ரபுவா கிளை சார்பாக பெப்சி கேம்ப்பில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு இதில் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியைசித்தீன் கிளை மற்றும் ரபுவா கிளையினர் இணைந்து நடத்தினர்..
No comments:
Post a Comment