அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்நியூசெனைய்யா(ஃபார்கோ) கிளையின்மாதாந்திர பயான்கடந்த 03.12.2014புதன்கிழமையன்று இஷா தொழுகைக்குப் பிறகு,ஃபார்கோகேம்பில்நியூசெனைய்யா கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில்நடைபெற்றது.மண்டலபேச்சாளர் சகோதரர் யூனூஸ்,“,கஃப்ரு வேதனை”என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment