அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அழைப்புப் பணியின் அவசியம்”– கதீம் செனைய்யா கிளை (அல்உவைதா கேம்ப்) - 4.12.14

அழைப்புப் பணியின் அவசியம்”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை 

கதீம் செனைய்யா கிளை சார்பாக 04.12.2014 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.