"”சஃபார் மாதம் பீடை மாதமா””-ஃபெய்சலியாகிளைக்கூட்டம்
ஃபெய்சலியாகிளையின் மாதாந்திர கூட்டம் 12.12.2014வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு கலீல் தலைமையில் நடைபெற்றது மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. தவ்ஃபீக், “சஃபர் மாதம் பீடை மாதமா” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment