அல்லாஹ்வின்மாபெரும்கிருபையால் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமையன்று ரபுவாகிளை சார்பாக பெப்சி கேம்ப்பில் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்தீன் கிளை மற்றும் ரபுவா கிளையினர் இணைந்து குழுதஃவா செய்தனர். இன்ஷா அல்லாஹ் மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் இங்கு தொடர்ந்து அதிகம் நடத்திட ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment