அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“பிற மத சகோதரர்களுக்கு அழைப்புப் பணி” – லைலா அஃப்லாஜ் - 5.12.14

பிறமத  சகோதரர்களுக்கு அழைப்புப் பணி”– லைலா அஃப்லாஜ் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் லைலா அஃப்லாஜ் கிளையில்  பிறமத சகோதரர்களுக்கான அழைப்புப் பணி கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் கடந்த 05.12.2014 அன்று நடந்தது. இதில் இரண்டு இலங்கையைச் சார்ந்த இந்துமத சகோதரர்கள் விமலகண்ணன், அமிதராஜ் ஆகியோர், இஸ்லாம் குறித்து அதிகம் அறிய விரும்புவதாகவும் இன்னும் இந்த சத்தியக் கொள்கை குறித்து தங்களுக்கு விளக்குமாறும் கேட்டுக் கொண்டதையடுத்து  மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், இது தான் இஸ்லாம்   என்ற தலைப்பில் ஆன்லைனில் ரியாதிலிருந்து தொலைபேசி மூலமாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் மற்றும் குருந்தகடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அவர்கள் விரைவில் சத்திய மார்க்கம் திரும்ப அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.