"ஷஃபர் மாதம் பீடை மாதமா?”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி 05.12.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மர்கஸில்நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக்“ "ஷஃபர் மாதம் பீடை மாதமா?” என்ற தலைப்பில்உரையாற்றினார்.
No comments:
Post a Comment