அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இணைவைப்பு” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி - 11.12.14

இணைவைப்பு” – கதீம்செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்கதீம்செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 11.12.2014 வியாழக்கிழமை இஷாவிற்குப்பின் கிளை தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோதரி பாத்திமா ஆலிமா அவர்கள், “இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து செயல்கள் எண்ணங்களை கொண்டுதான்”  என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான சகோதரசகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.