அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"கொள்கையில் உறுதி வேண்டும்" கதீம் செனைய்யா கிளைக்கூட்டம் - 27.11.2014

“கொள்கையில் உறுதி வேண்டும்”–  கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 27.11.2014 வியாழனன்று இரவு 8 மணிக்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில்  நடைபெற்றது. மண்டல அணிச் செயலாளர் சகோ. குலசேகரம் சாதீக் “கொள்கையில் உறுதி  வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.