அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16.12.2014 செவ்வாயன்று இஷாவிற்கு பின் சித்தீன்கிளை சார்பாக உள்ளரங்குநிகழ்ச்சிகிளைத் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. யூனூஸ் “சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment