அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மரணத்தருவாயில் மனிதனின் நிலை" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி 18-04-2012

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, கிளைத்தலைவர் சகோதரர் நவ்ஷாத் மற்றும் மண்டல தஃவா அணி செயலாளர் சகோ.ஹாஜா,  செயற்குழு உறுப்பினர் சகோ.சிராஜ், கதீம் செனைய்யா கிளை செயலாளர் சகோ.மாலிக் முன்னிலையில், குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18.04.2012 புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" -இல் நடைபெற்றது.

”மரணத் தருவாயில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் உரையாற்றினார். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் பரிசுகளாக கீழ்க்கண்ட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இஸ்லாம் பெண்களின் உரிமை பரிக்கிறதா
பில்லி சூன்யம்
ஏகத்துவம்
தீன்குல பெண்மனி

ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.