ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி, ஜரீர் பகுதியில் உள்ள பள்ளிவாயிலில் கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் கடந்த 27.03.2012 செவ்வாய் அன்று இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது. கிளை துணைச் செயலாளர் ஃபயாஸ் துவக்க உரை நிகழ்த்தினார். கிளை துணைச் செயலாளர் சகோ. முபாரக் கடந்த காலங்களில் மலஸ் கிளை ஏற்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தார். மண்டல பேச்சாளர் சகோ: செய்யதலி ஃபைஜி அவர்கள் “சத்தியப் பாதை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மண்டல செயலாளர் சகோ: அரசூர் ஃபாரூக் மாநில, மண்டல செயல் பாடுகளை எடுத்துரைத்தார். கேள்விகள் கேட்கப்பட்டு முதல் பரிசாக ஒரு வருட தீண்குல பெண்மணி சந்தாவும், அடுதடுத்த கேள்விகளுக்கு சிடிக்கள் அன்பளிப்புகளாகவும் வழங்கப்பட்டன. மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர்,மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிளை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கிளை சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"சத்தியப் பாதை" - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 27-03-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment