அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் வாழ் மங்களக்குடி TNTJ கிளைக்கூட்டம் - ஏப்ரல் 2012

டந்த 06.04.2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்கு பின் ரியாத் வாழ் மங்களக்குடி டி.என்.டி.ஜே யின் மாதாந்திர கூட்டம், அதன் பொறுப்பாளர் சகோ. சையது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.  ரியாத் மண்டலம் சார்பாக மண்டலச் செயலாளர் சகோ. அரசூர் பாரூக் கலந்து கொண்டு “எது சிறந்த வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக உணவு பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.