ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 15-06-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு
பின் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.முஹம்மது மாஹீன் தொகுத்து வழங்கி
கேள்வி-பதில் நிகழ்ச்சிகளை நடத்தினார். மண்டல பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மௌலவி
அவர்கள், ‘பெரும்பாவங்களும் தண்டனைகளும்’ எனும் தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஹதீஸ் வகுப்பில் சகோ.நைனா முஹம்மது அவர்கள்
ஹதீஸ்களை வாசித்தார்.
இறுதியாக தாயகம் சென்று திரும்பிய மண்டல துணை தலைவர் சகோ. நிஜாம்
அவர்கள், தாயகத்தில் நடைபெற்று வரும் தவ்ஹீத் எழுச்சியையும் கப்ரு வணங்கிகளின்
வீழ்ச்சியையும் எடுத்துக் கூற கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment