அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"அன்பு" - ரியாத் வாழ் மங்களக்குடி TNTJ கிளைக்கூட்டம் - ஜூன் 2012

ரியாத் வாழ் TNTJ மங்களக்குடி சகோதரர்களின் கூட்டம் கடந்த 08.06.2012 வெள்ளியன்று மதியம் மர்கப் பகுதியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள், “அன்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக உணவு பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.