ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 01.06.2012 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “ஜும்ஆ தின ஒழுங்குகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். புத்தகங்கள் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. ஆன்லைன்பிஜெ மற்றும் உணர்வில் வெளிவந்த விழிப்புணர்வு செய்திகள் நோட்டீஸ்களாக நிகழ்ச்சியிலும், மற்றும் கேம்புகளிலும் ஷிஃபா கிளை நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட்டன. அதிகமான சகோதரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ஷிஃபா கிளை
"ஜும்ஆ ஒழுங்குகள்" - ஷிஃபா கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment