ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா 2 – ஃபெய்ஸாலியா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.06.2012 அன்று ஜும்ஆவுக்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment