அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"தொழுகையின் சிறப்புகள்" - ஃபெய்ஸாலியா கிளை நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா 2 – ஃபெய்ஸாலியா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.06.2012 அன்று ஜும்ஆவுக்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.