அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஜும்ஆ தின ஒழுங்குகள் - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 01.06.2012

டந்த 01.06.2012 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. பயிற்சி பேச்சாளராக இஸ்லாத்தினை ஏற்ற சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள், ‘இறையச்சம்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார்.  அதனை அடுத்து, “ஹதீஸ் விளக்க வகுப்பு” என்ற அடிப்படையில், ஆதாரபூர்வமான 3 ஹதீஸ்களை எடுத்துக் கூறி சகோ. நைனா முஹம்மது விளக்கினார்.

அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் ‘ஜூம்ஆ  தின ஒழுங்குகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், ரியாத் மண்டல மற்றும் மாநில செய்திகளை எடுத்துரைத்த பின் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.