அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"இறைவனிடம் கையேந்துங்கள்!" ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 22.06.2012

ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 22.06.2012 வெள்ளி அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பயிற்சி பேச்சாளராக, சகோ. நைனா முஹம்மது அவர்கள் “நயவஞ்சகன் யார்?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வழக்கமாக நடைபெறும் ஹதீஸ் அறிமுகம் நிகழ்ச்சியில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விளக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மண்டல அறிவிப்புகளை வெளியிட்டார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.