ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 22.06.2012 வெள்ளி அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பயிற்சி பேச்சாளராக, சகோ. நைனா முஹம்மது அவர்கள் “நயவஞ்சகன் யார்?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். வழக்கமாக நடைபெறும் ஹதீஸ் அறிமுகம் நிகழ்ச்சியில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விளக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மண்டல அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"இறைவனிடம் கையேந்துங்கள்!" ரியாத் TNTJ மர்கஸில் சிறப்பு பயான் - 22.06.2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment