கடந்த 19-06-12 அன்று சித்தீன் கிளையில் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் சிற்றுரையாற்றி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், 'கடவுள் மறுப்பா? இறை நம்பிக்கையா?' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment