அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்தில் சமநீதி - நியூ செனையாவில் சொற்பொழிவு

டந்த 13-06-2012 அன்று நியூ செனையா கிளை சார்பாக மதீனா ரெஸ்டாரண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியை சகோ.நூர் முஹம்மது அவர்கள் துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக மண்டலத்திருந்து வருகை தந்த சகோ.முஹம்மது மாஹீன் ’இஸ்லாத்தில் சமநீதி’ எனும் தலைப்பில் மக்களிடத்தில் நீதி செலுத்தும் விஷயத்தில் இஸ்லாம் கொண்டுள்ள அக்கறையையும் அது எவ்வாறு நீதி செலுத்துவது என்பது பற்றி கற்றுத் தரும் விதத்தையும் விளக்கி பேசினார். சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டது.
மருத்துவ பணியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து டி.என்.டி.ஜே சார்பாக தமிழகத்தில் நடைபெற இருக்கும் போராட்டம் பற்றி விளக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.