அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இறை நம்பிக்கை" - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு

ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 22.06.2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.