"இறை நம்பிக்கை" - முர்சலாத் கிளையில் சொற்பொழிவு ரியாத் டி.என்.டி.ஜே Friday, June 29, 2012 ரியாத் டி.என்.டி.ஜே ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 22.06.2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment