அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*நியுசெனயா கிளை பயான் நிகழ்ச்சி*

நியுசெனயா கிளை  ஜி.ஜி.சி வில்லாவில்   01.09.2015 செவ்வாய்கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.

அதில் மண்டல செயலாளர் சகோ:முஹம்மது யூனூஸ் அவர்கள்  ''ஷிர்க் மாநாடு எதற்கு ?''  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.