அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*பத்ஹா கிளையின் கடையநல்லூர் கேம்ப் பயான் நிகழ்ச்சி*

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட பத்ஹா கிளையின் கடையநல்லூர் கேம்பில்  28-07-2015 வெள்ளிக்க்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: பீர் முஹம்மது  அவர்கள்  ''எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.