அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மண்டல மர்கஸ் பயான் நிகழ்ச்சி-ரியாத் மண்டலம்

11-09-2015 அன்று ரியாத் மண்டல மர்கஸில்  இஷா தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள்  ''எதிர்ப்புகளுக்கு  மத்தியில் எவ்வாறு ஏகத்துவ பிரச்சாரத்தை இப்ராஹீம் (அலை) செய்தார்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.