அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*செனையா கதீம் கிளை சார்பாக மாற்று மத தஃவா*

செனையா கதீம் கிளை சார்பாக 01/09/2015 செவ்வாய்க்கிழமை அன்று செனையா பகுதியில் வாழும் மேல்பட்டாம்பாக்கம் ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஹிந்து சகோதரருக்கு 'ஓரிறைக் கொள்கை ' என்ற தலைப்பில் பயான் செய்து "இணைவைத்தலின் விபரீதங்கள்" என்ற தலைப்பிலான புத்தகமும்,"திருக்குர்ஆனின் சிறப்புகள்" என்ற தலைப்பிலான துண்டு பிரசுரமும் கொடுத்து தஃவா செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.