“சத்தியமா? சூனியமா? ” அல்கர்ஜ் செனையா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22.08.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு அல்கர்ஜ் செனையா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் , “சத்தியமா? சூனியமா?” என்ற
தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ.
நூருல் அமீன் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment